திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பெறுகின்ற எண்ணிலித்தாயரும் பேறுறும் யானுமென்னை
உறுகின்ற துன்பங்க ளாயிர கோடியும் ஒய்வொடுஞ்சென்(று)
இறுகின்ற நாள்களு மாகிக் கிடந்த இடுக்கணெல்லாம்
அறுகின் றனதில்லை யாளுடை யான்செம்பொன் னம்பலத்தே.

பொருள்

குரலிசை
காணொளி