பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பெறுகின்ற எண்ணிலித்தாயரும் பேறுறும் யானுமென்னை உறுகின்ற துன்பங்க ளாயிர கோடியும் ஒய்வொடுஞ்சென்(று) இறுகின்ற நாள்களு மாகிக் கிடந்த இடுக்கணெல்லாம் அறுகின் றனதில்லை யாளுடை யான்செம்பொன் னம்பலத்தே.