திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: மேகராகக்குறிஞ்சி

அலங்கல் மலி வானவரும் தானவரும் அலைகடலைக் கடைய, பூதம்
கலங்க, எழு கடுவிடம் உண்டு இருண்ட மணிகண்டத்தோன் கருதும்
கோயில்
விலங்கல் அமர் புயல் மறந்து, மீன் சனி புக்கு, ஊன் சலிக்கும்
காலத்தானும்
கலங்கல் இலா மனப் பெரு வண்கை உடைய மெய்யர் வாழ்
கழுமலமே.

பொருள்

குரலிசை
காணொளி