திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: மேகராகக்குறிஞ்சி

கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள் ஈசன்தன் கழல்மேல்,
நல்லோர்
நல்-துணை ஆம் பெருந்தன்மை ஞானசம்பந்தன்தான் நயந்து
சொன்ன
சொல்-துணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார், மலராள்
துணைவர் ஆகி,
முற்று உலகம் அது கண்டு, முக்கணான் அடி சேர முயல்கின்றாரே.

பொருள்

குரலிசை
காணொளி