ஊர்கின்ற அரவம், ஒளிவிடு திங்களொடு, வன்னி, மத்தம்,
மன்னும்
நீர் நின்ற கங்கை, நகுவெண்தலை, சேர் செஞ்சடையான் நிகழும்
கோயில்
ஏர் தங்கி, மலர் நிலவி, இசை வெள்ளிமலை என்ன நிலவி நின்ற,
கார் வண்டின் கணங்களால், கவின் பெருகு சுதை மாடக் கழுமலமே.