பூமகள் தன் கோன், அயனும், புள்ளினொடு கேழல் உரு ஆகிப்
புக்கிட்டு,
ஆம் அளவும் சென்று, முடி அடி காணா வகை நின்றான் அமரும்
கோயில்
பா மருவும் கலைப் புலவோர் பல்மலர்கள் கொண்டு அணிந்து,
பரிசினாலே
காமனைகள் பூரித்துக் களி கூர்ந்து நின்று, ஏத்தும் கழுமலமே.