| இறைவன்பெயர் | : | பசுபதீசுவரர் |
| இறைவிபெயர் | : | வேணுசாம்பிகை ,காம்பனதோலியம்மை |
| தீர்த்தம் | : | சூர்யாதீர்தம் |
| தல விருட்சம் | : | சரக்கொன்றை |
பந்தணைநல்லூர்
அருள்மிகு ,பசுபதீசுவரர் திருக்கோயில் ,பந்தநல்லூர் அஞ்சல் கும்பகோணம் வட்டம் ,தஞ்சை மாவட்டம் ,, , Tamil Nadu,
India - 609 807
அருகமையில்:
இடறினார், கூற்றை; பொடிசெய்தார், மதிலை;
“கழி உளார்” எனவும், “கடல் உளார்”
“காட்டினார்” எனவும், “நாட்டினார்” எனவும், “கடுந்
முருகின் ஆர் பொழில் சூழ் உலகினார்
“ஒண் பொனார் அனைய அண்ணல் வாழ்க!”
எற்றினார், ஏதும் இடைகொள்வார் இல்லை, இருநிலம்
ஒலிசெய்த குழலின் முழவம் அது இயம்ப,
சேற்றின் ஆர் பொய்கைத் தாமரையானும், செங்கண்மால்,
திருநாவுக்கரசர் (அப்பர்) :நோதங்கம் இல்லாதார்;நாகம் பூண்டார்;நூல் பூண்டார்;நூல் மேல்
காடு அலால் கருதாதார்;கடல்நஞ்சு உண்டார்;களிற்று
பூதப்படை உடையார்;பொங்கு நூலார்; புலித்தோல்
நீர் உலாம் சடைமுடிமேல்-திங்கள் ஏற்றார்;
தொண்டர் தொழுது ஏத்தும் சோதி ஏற்றார்;
கடம் மன்னு களியானை உரிவை போர்த்தார்;