பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மனை புகு வீரும் மகத்து இடை நாடி என இருபத்து அஞ்சும் ஈர் ஆறு அதனால் தனை அறிந்து ஏறட்டுத்தற் குறி ஆறு வினை அறி ஆறு விளங்கிய நாலே.