திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மனை புகு வீரும் மகத்து இடை நாடி
என இருபத்து அஞ்சும் ஈர் ஆறு அதனால்
தனை அறிந்து ஏறட்டுத்தற் குறி ஆறு
வினை அறி ஆறு விளங்கிய நாலே.

பொருள்

குரலிசை
காணொளி