திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கூறும் பொருளில் தகார உகாரங்கள்
தேறும் பொருள் இது சிந்தை உள் நின்றிடக்
கூறும் மகாரம் குழல் வழி ஓடிட
ஆறும் அமர்ந்திடும் அண்ணலும் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி