பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கூத்தவன் ஒன்றிடும் கூர்மை அறிந்து அங்கே ஏத்துவர் பத்தினில் எண்திசை தோன்றிடப் பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடில் சாத்திடு நூறு தலைப் பெய்யலாமே.