பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உகம் கோடி கண்டும் ஒசிவற நின்று அகம் கோடி கண்டு உள் அலறக் காண்பர்கள் சிவம் கோடி விட்டுச் செறிய இருந்து அங்கு உகம் கோடி கண்டு அங்கு உயர் உறுவாரே.