பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
திரு ஆர் பெருந்துறை மேய பிரான் என் பிறவிக் கரு வேர் அறுத்தபின், யாவரையும் கண்டது இல்லை; அரு ஆய், உருவமும் ஆய பிரான், அவன் மருவும் திருவாரூர் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!