பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆ! ஆ! அரி, அயன், இந்திரன், வானோர்க்கு, அரிய சிவன், வா, வா என்று, என்னையும் பூதலத்தே வலிந்து ஆண்டுகொண்டான்; பூ ஆர் அடிச் சுவடு என் தலைமேல் பொறித்தலுமே, தே ஆனவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ!