பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
உவலைச் சமயங்கள், ஒவ்வாத சாத்திரம், ஆம் சவலைக் கடல் உளனாய்க் கிடந்து, தடுமாறும் கவலைக் கெடுத்து, கழல் இணைகள் தந்தருளும் செயலைப் பரவி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!