பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
விண்ணோர் முழு முதல்; பாதாளத்தார் வித்து; மண்ணோர் மருந்து; அயன், மால், உடைய வைப்பு; அடியோம் கண் ஆர, வந்துநின்றான்; கருணைக் கழல் பாடி, தென்னா, தென்னா என்று தெள்ளேணம் கொட்டாமோ!