பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
மாலே, பிரமனே, மற்று ஒழிந்த தேவர்களே, நூலே, நுழைவுஅரியான் நுண்ணியன் ஆய், வந்து, அடியேன் பாலே புகுந்து, பரிந்து உருக்கும் பாவகத்தால், சேல் ஏர் கண் நீர் மல்க தெள்ளேணம் கொட்டாமோ!