பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
கல் நார் உரித்து என்ன, என்னையும் தன் கருணையினால் பொன் ஆர் கழல் பணித்து, ஆண்ட பிரான் புகழ் பாடி, மின் நேர் நுடங்கு இடை, செம் துவர் வாய், வெள் நகையீர்! தென்னா, தென்னா என்று தெள்ளேணம் கொட்டாமோ!