திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அவம் ஆய தேவர் அவ கதியில் அழுந்தாமே
பவ மாயம் காத்து, என்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி
நவம் ஆய செம் சுடர் நல்குதலும், நாம் ஒழிந்து,
சிவம் ஆனவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ!

பொருள்

குரலிசை
காணொளி