பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
கறங்கு ஓலை போல்வதுஓர் காயப் பிறப்போடுஇறப்பு என்னும், அறம், பாவம், என்று இரண்டு அச்சம் தவிர்த்து, என்னை ஆண்டுகொண்டான்; மறந்தேயும் தன் கழல் நான் மறவாவண்ணம் நல்கிய, அத் திறம் பாடல் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!