பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
உருகிப் பெருகி, உளம் குளிர முகந்துகொண்டு, பருகற்கு இனிய பரம் கருணைத் தடம் கடலை மருவி, திகழ் தென்னன் வார் கழலே நினைந்து, அடியோம் திருவைப் பரவி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!