பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
கனவேயும் தேவர்கள் காண்பு அரிய கனை கழலோன் புன வேய் அன வளைத் தோளியொடும் புகுந்தருளி, நனவே எனைப் பிடித்து, ஆட்கொண்டவா நயந்து, நெஞ்சம், சின வேல் கண் நீர் மல்க தெள்ளேணம் கொட்டாமோ!