பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
அரிக்கும், பிரமற்கும், அல்லாத தேவர்கட்கும், தெரிக்கும் படித்து அன்றி நின்ற சிவம், வந்து, நம்மை உருக்கும், பணி கொள்ளும், என்பது கேட்டு, உலகம் எல்லாம் சிரிக்கும் திறம் பாடி தெள்ளேணம் கொட்டாமோ!