திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அரிக்கும், பிரமற்கும், அல்லாத தேவர்கட்கும்,
தெரிக்கும் படித்து அன்றி நின்ற சிவம், வந்து, நம்மை
உருக்கும், பணி கொள்ளும், என்பது கேட்டு, உலகம் எல்லாம்
சிரிக்கும் திறம் பாடி தெள்ளேணம் கொட்டாமோ!

பொருள்

குரலிசை
காணொளி