திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மாயனை நாடி மன நெடும் தேர் ஏறிப்
போயின நாடு அறியாதே புலம்புவர்
தேயமும் நாடும் திரிந்து எங்கள் செல்வனைக்
காயமின் நாட்டிடைக் கண்டு கொண்டேனே.

பொருள்

குரலிசை
காணொளி