பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நானாவிதம் செய்து நாடுமின் நந்தியை ஊனார் கமலத்தின் ஊடு சென்று அப்புறம் வானோர் உலகம் வழிப் பட மீண்டபின் தேன் ஆர உண்டு தெவிட்டலும் ஆமே.