திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மெய்த் தவத்தானை விரும்பும் ஒருவர்க்குக்
கைத் தலம் சேர்தரு நெல்லிக் கனி ஒக்கும்
சுத்தனைத் தூய் நெறியாய் நின்ற தேவர்கள்
அத்தனை நாடி அமைந்து ஒழிந்தேனே.

பொருள்

குரலிசை
காணொளி