பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சூழும் கருங் கடல் நஞ்சு உண்ட கண்டனை ஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பு இலி யாழும் சுனையும் அடவியும் அங்கு உளன் வாழும் எழுத்து ஐந்து மன்னனும் ஆமே.