பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வானகம் ஊடு அறுத்தான் இவ் உலகினில் தானகம் இல்லாத் தனி ஆகும் போதகன் கானக வாழைக் கனி நுகர்ந்து உள் உறும் பானகச் சோதியைப் பற்றி நின்றேனே.