திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வானகம் ஊடு அறுத்தான் இவ் உலகினில்
தானகம் இல்லாத் தனி ஆகும் போதகன்
கானக வாழைக் கனி நுகர்ந்து உள் உறும்
பானகச் சோதியைப் பற்றி நின்றேனே.

பொருள்

குரலிசை
காணொளி