மேலைதிருக்காட்டுப்பள்ளி (அருள்மிகு ,அக்னீசுவரர் திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : அக்னீசுவரர் ,தீயாடியப்பர்
இறைவிபெயர் : சௌந்தரநாயகி ,அழகம்மை
தீர்த்தம் : அக்கினி மற்றும் காவிரி
தல விருட்சம் : வன்னி வில்வம் இரண்டும் உள்ளது ,

 இருப்பிடம்

மேலைதிருக்காட்டுப்பள்ளி (அருள்மிகு ,அக்னீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு , அக்னீசுவரர் திருக்கோயில் , திருக்காட்டுப்பள்ளி அஞ்சல் ,தஞ்சை மாவட்டம் , , Tamil Nadu,
India - 613 104

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

 வாரு மன்னும் முலை மங்கை

நிருத்தனார், நீள் சடை மதியொடு பாம்பு

 பண்ணின் ஆர் அருமறை பாடினார்,

 பணம் கொள் நாகம் அரைக்கு

வரை உலாம் சந்தொடு வந்து இழி

வேதனார், வெண்மழு ஏந்தினார், அங்கம் முன்

மையின் ஆர் மிடறனார், மான் மழு

 சிலைதனால் முப்புரம் செற்றவன், சீரின்

செங்கண் மால், திகழ்தரு மலர் உறை

போதியார், பிண்டியார், என்ற அப்பொய்யர்கள் வாதினால்

பொரு புனல் புடை அணி புறவ

திருநாவுக்கரசர் (அப்பர்) :

மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு எலாம்

மாட்டைத் தேடி மகிழ்ந்து, நீர், நும்முளே

தேனை வென்ற சொல்லாளொடு செல்வமும் ஊனை

அருத்தமும் மனையாளொடு மக்களும் பொருத்தம் இல்லை;

சுற்றமும் துணையும், மனைவாழ்க்கையும், அற்றபோது அணையார்,

அடும்பும், கொன்றையும், வன்னியும், மத்தமும், துடும்பல்

மெய்யில் மாசு உடையார், உடல் மூடுவார்,

வேலை வென்ற கண்ணாரை விரும்பி, நீர்,

இன்று உளார் நாளை இல்லை எனும்

எண் இலா அரக்கன் மலை ஏந்திட


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்