திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஓதிய நந்தி உணரும் திரு அருள்
நீதியில் வேத நெறிவந்து உரை செய்யும்
போதம் இருபத்து எழுநாள் புணர்மதி
சோதி வயிரவி சூலம் வந்து ஆளுமே.

பொருள்

குரலிசை
காணொளி