திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உறங்கும் அளவின் மனோன்மணி வந்து
கறங்கு வளைக்கைக் கழுத்து ஆரப் புல்லிப்
பிறங்கு ஒளித் தம்பலம் வாயில் உமிழந்திட்டு
‘உறங்கல் ஐயா’ என்று உபாயம் செய்தாளே.

பொருள்

குரலிசை
காணொளி