திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அம் சொல் மொழியாள் அரும்தவப் பெண்பிள்ளை
செம் சொல் மடமொழி சீர் உடைச் சேயிழை
தஞ்சம் என்று எண்ணித் தன் சேவடி போற்றுவார்க்கு
இன்சொல் அளிக்கும் இறைவி என்றாரே.

பொருள்

குரலிசை
காணொளி