திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கூவிய சீவன் பிராணன் முதல் ஆகப்
பாவிய ச உடன் பண்ணும் அகாரத்தை
மேவிய மாயை விரி சங்கு முத்திரை
தேவி நடுவுள் நிகழ்ந்து நின்றாளே.

பொருள்

குரலிசை
காணொளி