பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சாற்றிய வேதம் சராசரம் ஐம் பூதம் நால் திசை முக் கண்ணி நடும் இருள் வெளி தோற்றும் உயிர்ப் பன்மை சோதி பராபரை ஆற்றலொடு ஆய் நிற்கும் ஆதி முதல்வியே.