திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சாற்றிய வேதம் சராசரம் ஐம் பூதம்
நால் திசை முக் கண்ணி நடும் இருள் வெளி
தோற்றும் உயிர்ப் பன்மை சோதி பராபரை
ஆற்றலொடு ஆய் நிற்கும் ஆதி முதல்வியே.

பொருள்

குரலிசை
காணொளி