பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆயத்து உள் நின்ற அறு சமயங்களும் காயத்து உள் நின்ற கடவுளைக் காண்கிலா மாயக் குழியில் விழுவர் மனை மக்கள் பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே.