பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வழி சென்ற மாதவம் வைகின்ற போது பழி செல்லும் வல்வினைப் பற்று அறுத்து ஆங்கே வழி செல்லும் வல்வினையார் திறம் விட்டிட்டு உழி செல்லில் உம்பர் தலைவன் முன் ஆமே.