திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மயங்கு கின்றாரும் மதி தெளிந்தாரும்
முயங்கி இருவினை முழை முகப் பாச்சி
இயங்கிப் பெறுவரேல் ஈறு அது காட்டில்
பயம் கெட்டவர்க்கு ஓர் பரநெறி ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி