திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந் நெறி நாடி அமரர் முனிவரும்
செல் நெறி கண்டார் சிவன் எனப் பெற்றார் பின்
முன் நெறி நாடி முதல்வன் அருள் இலார்
செல் நெறி செல்லார் திகைக்கின்ற வாறே.

பொருள்

குரலிசை
காணொளி