பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அந் நெறி நாடி அமரர் முனிவரும் செல் நெறி கண்டார் சிவன் எனப் பெற்றார் பின் முன் நெறி நாடி முதல்வன் அருள் இலார் செல் நெறி செல்லார் திகைக்கின்ற வாறே.