திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வழி இரண்டுக்கும் ஓர் வித்து அது ஆன
பழி அது பார்மிசை வாழ்தல் உறுதல்
சுழி அறி வாளன் தன் சொல் வழி முன்நின்று
அழிவு அறிவார் நெறி நாட நில்லாரே.

பொருள்

குரலிசை
காணொளி