பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வழி இரண்டுக்கும் ஓர் வித்து அது ஆன பழி அது பார்மிசை வாழ்தல் உறுதல் சுழி அறி வாளன் தன் சொல் வழி முன்நின்று அழிவு அறிவார் நெறி நாட நில்லாரே.