திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்: கீழாலவத்தை

உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பு இடை நின்ற உயிரை அறியார்
உடம்பொடு உயிர் இடை நட்பு அறியாதார்
மடம் புகு நாய் போல் மயங்கு கின்றாரே.

பொருள்

குரலிசை
காணொளி