திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பொய் ஆன போதாந்தம் ஆறு ஆறும் விட்டு அகன்று
எய்யாமை நீங்கவே எய்தவன் தான் ஆகி
மெய் ஆம் சரா சரம் ஆய் வெளி தன் உள்புக்கு
எய்தாமல் எய்தும் சுத்தாவத்தை என்பதே.

பொருள்

குரலிசை
காணொளி