பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பொய் ஆன போதாந்தம் ஆறு ஆறும் விட்டு அகன்று எய்யாமை நீங்கவே எய்தவன் தான் ஆகி மெய் ஆம் சரா சரம் ஆய் வெளி தன் உள்புக்கு எய்தாமல் எய்தும் சுத்தாவத்தை என்பதே.