திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தன்னை அறியாது உடலை முன் தான் என்றான்
தன்னை முன் கண்டான் துரியம் தனைக் கண்டான்
உன்னும் துரிய மும் ஈசனோடு ஒன்று ஆக்கால்
பின்னையும் வந்து பிறந்திடும் தானே.

பொருள்

குரலிசை
காணொளி