திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சாக்கிரா தீதத்தில் தான் அறும் ஆணவம்
சாக்கிரா தீதம் பராவத்தை தங்காது
ஆக்கு பரோ பாதியா உப சாந்தத்தை
நோக்கு மலம் குண நோக்குதல் ஆகுமே.

பொருள்

குரலிசை
காணொளி