பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும் மலச் சத்து அசத்தோடு அத்தனித் தனி பாசமும் மத்த இருள் சிவன் ஆன கதிராலே தொத்து அற விட்டிடச் சுத்தர் ஆவார்களே.