பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆணவத்தார் ஒன்று அறியாத கேவலர் பேணிய மாயைப் பிரளயாகலர் ஆகும் காணும் உருவினர் காணாமை காண்பவே பூணும் சகலர் முப் பாசமும் புக்கோரே.