திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆணவத்தார் ஒன்று அறியாத கேவலர்
பேணிய மாயைப் பிரளயாகலர் ஆகும்
காணும் உருவினர் காணாமை காண்பவே
பூணும் சகலர் முப் பாசமும் புக்கோரே.

பொருள்

குரலிசை
காணொளி