பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆணவம் ஆகும் அதீத மேல் மாயையும் பூணும் துரியம் சுழுத்தி பொய்க் காமியம் பேணும் கனவும் மா மாயை திரோதாயி காணும் நனவில் மலக் கலப்பு ஆகுமே.