திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அஞ்சொடு நான்கும் கடந்து அகமே புக்குப்
பஞ்சணி காலத்துப் பள்ளி துயில் நின்ற
விஞ்சையர் வேந்தனும் மெல்லியலாளோடு
நஞ்சு உற நாதி நயம் செய்யும் ஆறே.

பொருள்

குரலிசை
காணொளி