திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பின்னை அறியும் பெரும் தவத்து உண்மைசெய்
தன்னை அறியில் தயாபரன் எம் இறை
முன்னை அறிவு முடிகின்ற காலமும்
என்னை அறியல் உற்று இன்புற்ற வாறே.

பொருள்

குரலிசை
காணொளி