திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்றுப்
பந்திடும் சுத்த அவத்தைப் பதைப் பினில்
நந்தி பராவத்தை நாடச் சுடர் முனம்
அந்தி இருள் போலும் ஐம் மலம் ஆறுமே.

பொருள்

குரலிசை
காணொளி