திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆறு ஆறு அகன்று நமவிட்டு அறிவாகி
வேறு ஆன தானே அகரமாய் மிக்கு ஓங்கி
ஈறார் பரையின் இருள் அற்ற தற்பரன்
பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே.

பொருள்

குரலிசை
காணொளி