திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சீவன் துரிய முதல் ஆகச் சீர் ஆன
ஆவ சிவன் துரி யாந்தம் அவத்தை பத்து
ஓவும் பரா நந்தி உண்மைக்குள் வைகியே
மேவிய நால் ஏழ் விடுத்து நின்றானே.

பொருள்

குரலிசை
காணொளி