திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆயும் பொய்ம் மாயை அகம்புறம் ஆய் நிற்கும்
வாயும் மனமும் கடந்த மயக்கு அறின்
தூய அறிவு சிவானந்தம் ஆகிப் போய்
வேயும் பொருளாய் விளைந்தது தானே.

பொருள்

குரலிசை
காணொளி